காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதால் மூன்று பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டியில் கொண்டிருந்த பொழுது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதனைக் கண்டு பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியாவில் […]

காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதால் மூன்று பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டியில் கொண்டிருந்த பொழுது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதனைக் கண்டு பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியாவில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu