50 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு - ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனருக்கு அபராதம்

August 29, 2023

குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் தோற்றுநர் சுபம் மகேஸ்வரி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. சுபம் மகேஸ்வரி, கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர்கள் அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஃபர்ஸ்ட் க்ரை பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுபம் மகேஸ்வரி, ஃபர்ஸ்ட் க்ரை தவிர, குளோபல் பீஸ் பிரான்ட்ஸ், எக்ஸ்பிரஸ் பீஸ் ஆகிய மேலும் 2 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவை […]

குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் தோற்றுநர் சுபம் மகேஸ்வரி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது.

சுபம் மகேஸ்வரி, கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர்கள் அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஃபர்ஸ்ட் க்ரை பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுபம் மகேஸ்வரி, ஃபர்ஸ்ட் க்ரை தவிர, குளோபல் பீஸ் பிரான்ட்ஸ், எக்ஸ்பிரஸ் பீஸ் ஆகிய மேலும் 2 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவை மூன்றுமே யூனிகார்ன் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தில் மட்டுமே வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அதன் முதலீட்டாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu