தூக்க மருந்து விவகாரம் தொடர்பாக கால்பந்து வீரருக்கு நான்கு ஆண்டு தடை

கடந்த 2022 யுவென்டஸ் அணியின் கால்பந்து வீரரான பால் போக்பா அதிகமான டிஸ்ட்ரோ உடலில் அதிக டச்சிரோஜன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது கடந்த 2022 வருடம் ஆகஸ்மாதம் யுட் வென்டஸ் அணி சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி நடந்த பிறகு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் பால் போக்பா என்ற கால்பந்து வீரர் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து போட்டியில் அவர் […]

கடந்த 2022 யுவென்டஸ் அணியின் கால்பந்து வீரரான பால் போக்பா அதிகமான டிஸ்ட்ரோ உடலில் அதிக டச்சிரோஜன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

கடந்த 2022 வருடம் ஆகஸ்மாதம் யுட் வென்டஸ் அணி சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி நடந்த பிறகு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் பால் போக்பா என்ற கால்பந்து வீரர் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து போட்டியில் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. மாற்று வீரராக வேறொரு கால்பந்து வீரர் விளையாடினார். இதனால் கால்பந்து போட்டியில் பங்கேற்பதில் இருந்து அவருக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் முப்பத்தி ஐந்து வயது வரை போட்டியில் விளையாட முடியாமல் உள்ளார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu