வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க வெளிநாட்டு ஒப்பந்தம் - ஐ சி எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

October 28, 2023

ரயில்வே அமைச்சகம் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதற்கு .ஐ சி எஃப் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது குறைந்த செலவில் ஐசிஎப் நிறுவனம் வந்தே பாரத் ரயில்களை உருவாக்கி வரும் நிலையில் புதிதாக வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது ஏன்? மேலும் மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை இலவசமாக வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்திருப்பதற்கும் கண்டனம் தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் […]

ரயில்வே அமைச்சகம் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதற்கு .ஐ சி எஃப் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது குறைந்த செலவில் ஐசிஎப் நிறுவனம் வந்தே பாரத் ரயில்களை உருவாக்கி வரும் நிலையில் புதிதாக வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது ஏன்? மேலும் மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை இலவசமாக வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்திருப்பதற்கும் கண்டனம் தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu