ஆந்திராவில் பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள்

October 22, 2024

ஆந்திராவில் தீபம் திட்டம் மூலம் பெண்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'தீபம்' எனப்படும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இதற்கான முதலாவது வழங்கல் மேற்கொள்ளப்படும். பெண்களின் வீட்டுச் செலவுகளை குறைப்பதற்கான நோக்கத்தில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் பிற வீட்டு தேவைகளுக்கான செலவுகளை செலுத்துவதற்கு அனுகூலமாக இருக்கும். […]

ஆந்திராவில் தீபம் திட்டம் மூலம் பெண்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'தீபம்' எனப்படும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இதற்கான முதலாவது வழங்கல் மேற்கொள்ளப்படும். பெண்களின் வீட்டுச் செலவுகளை குறைப்பதற்கான நோக்கத்தில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் பிற வீட்டு தேவைகளுக்கான செலவுகளை செலுத்துவதற்கு அனுகூலமாக இருக்கும். மாநில அரசின் திட்டத்தின் மொத்த கூடுதல் சுமை, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.13,423 கோடி ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu