பாரிஸில் நடைபெற்ற வரும் பிரெண்ட்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், மெத்வதேவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
பாரிசில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்று முடிந்த இரண்டாவது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று போட்டியில் ஜோகோவிச் ஸ்பெயின் வீரருடன் மோதினார். அதில் 6-4,6-1,6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் ஸ்பெயின் வீரரை வீழ்த்தி மூன்றாவது சுற்று முன்னேறியுள்ளார்.
மற்றொரு போட்டியில் மெத்வதேவ் செர்பியா வீரருடன் மோதியதில் 6-1,5-0 என்று முன்னிலை பெற்ற நிலையில் மூன்றாவது சுற்றில் செர்பியா வீரர் காயத்தால் விலகினார். இதனால் மெத்வதேவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்