இமாச்சலில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

இமாச்சலில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் இமாச்சலில் நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகள் மற்றும் பாலங்கள் மிகவும் சேதம் அடைந்தது.இது குறித்து புதுடெல்லியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிய சந்தித்து பேசினார். அப்போது இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரகாதித்ய சிங் […]

இமாச்சலில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் இமாச்சலில் நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகள் மற்றும் பாலங்கள் மிகவும் சேதம் அடைந்தது.இது குறித்து புதுடெல்லியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிய சந்தித்து பேசினார். அப்போது இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரகாதித்ய சிங் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து நெடுஞ்சாலைகளை சுற்றி நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நிதின் கட்கரிய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிதி சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu