அரியானா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகியது. அதில் பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெற்றது.
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் முதலில், காங்கிரஸ் 50 இடங்களில் முன்னிலை பெற்றது, பின்னர் பா.ஜ.க 90 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்றது. பல தொகுதிகளில், வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது. குறிப்பாக, உச்சானா கலன் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 32 வாக்குகள் வித்தியாசத்தால் வெற்றி பெற்றார். இதன்மூலம் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது.