வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் 3,500-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது, கடத்தல் போன்ற சம்பவங்களால் மாயமாகி விட்டதாக விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஹசீனாவின் அரசில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உண்மையை வெளிக்கொண்டு வருதல்’ என்ற தலைப்பில் சமா்ப்பிக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையில், மக்கள் மாயமானது 3,500-க்கும் மேற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் 3,500-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது, கடத்தல் போன்ற சம்பவங்களால் மாயமாகி விட்டதாக விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஹசீனாவின் அரசில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உண்மையை வெளிக்கொண்டு வருதல்’ என்ற தலைப்பில் சமா்ப்பிக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையில், மக்கள் மாயமானது 3,500-க்கும் மேற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu