இந்தியாவில், மனிதனால் தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலைகள் ஏற்படும் - ஆய்வறிக்கை

December 8, 2022

இந்தியாவில், இனி வரும் ஆண்டுகளில், மனிதனால் தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலைகள் ஏற்படும் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த கோடை காலத்தில், 46 டிகிரி செல்சியஸ் வரை இந்தியாவில் வெப்பம் பதிவானது. அதைத் தொடர்ந்து, காந்திநகர் ஐஐடி நடத்திய ஆராய்ச்சியில், காலநிலை மாற்றம் காரணமாக, வெப்ப அலை, எதிர்பாராத வெள்ளம் போன்றவை இந்தியாவில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. […]

இந்தியாவில், இனி வரும் ஆண்டுகளில், மனிதனால் தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலைகள் ஏற்படும் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த கோடை காலத்தில், 46 டிகிரி செல்சியஸ் வரை இந்தியாவில் வெப்பம் பதிவானது. அதைத் தொடர்ந்து, காந்திநகர் ஐஐடி நடத்திய ஆராய்ச்சியில், காலநிலை மாற்றம் காரணமாக, வெப்ப அலை, எதிர்பாராத வெள்ளம் போன்றவை இந்தியாவில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்துடன், வெப்ப அலைக்கான நாட்கள், சராசரியாக, 3 ல் இருந்து 11 ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2100 ஆம் ஆண்டிற்கு பின்னர், 33 நாட்கள் வரை வெப்ப அலை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu