சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை எதிர்பார்ப்பு

November 12, 2024

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்றிரவு முதல், சென்னை மற்றும் அதன் அன்றாட பகுதிகளில் கனமழை பரவலாக பெய்து வருகிறது. காலை 10 மணி வரை, சென்னையில், திருவள்ளூர், […]

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்றிரவு முதல், சென்னை மற்றும் அதன் அன்றாட பகுதிகளில் கனமழை பரவலாக பெய்து வருகிறது. காலை 10 மணி வரை, சென்னையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், மின்னலுக்கும் வாய்ப்பு இருக்கின்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்திருந்தனர். ஆனால், பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu