குன்னூரில் கனமழை

November 4, 2024

குன்னூரில் கனமழை காரணமாக மண்சரிவு மற்றும் மின்விநியோகத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களால் இரவு தூங்க முடியாமல், வீடுகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளதால் அவதியுறுகின்றனர். குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர், பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்தார். குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் […]

குன்னூரில் கனமழை காரணமாக மண்சரிவு மற்றும் மின்விநியோகத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களால் இரவு தூங்க முடியாமல், வீடுகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளதால் அவதியுறுகின்றனர். குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர், பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்தார். குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன, அதனைச் சரிசெய்ய தீயணைப்பு மற்றும் வருவாய் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu