ஜி 20 மாநாட்டில் 29 நாடுகளின் பாரம்பரிய பொருள்

September 5, 2023

செப்டம்பர் 9,10 ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதன் வளாகம் 29 நாடுகளின் பாரம்பரிய கலைப் பொருள்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஜி-20 மாநாடு டெல்லியில் ஒன்பது, பத்தாம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் துருக்கி, இங்கிலாந்து ,அர்ஜென்டினா ஆஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் இன்னும் பல […]

செப்டம்பர் 9,10 ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதன் வளாகம் 29 நாடுகளின் பாரம்பரிய கலைப் பொருள்களால் அலங்கரிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் ஜி-20 மாநாடு டெல்லியில் ஒன்பது, பத்தாம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் துருக்கி, இங்கிலாந்து ,அர்ஜென்டினா ஆஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் இன்னும் பல நாட்டு தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநாட்டை அலங்கரிக்க சீனாவின் கிங் வம்சத்தை சேர்ந்த மிகப்பெரிய ஜாடி இத்தாலியின் அப்போலோ சிலை, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாக்ன கார்ட்டாய் காத்த சாசனம் உள்ளிட்ட பொருட்களும் இடம் பெற உள்ளன. மேலும் இதில் ஜி20 அமைப்பின் 20 உறுப்பு நாடுகள் சார்பிலும், 9 சிறப்பு அழைப்பாளர்கள் நாடுகள் சார்பிலும் கலைப்பொருட்கள் வைக்கப்படுகின்றன. மேலும் இதில் உலக புகழ் பெற்ற மோனலிசா ஓவியம், ஜெர்மனியின் சார்பில் குட்டன் பெர்க் பைபிள் புத்தகம் போன்றவைகளும் இடம் பெற உள்ளன. மாநாட்டில் தலைவர்கள் பங்கு பெற்ற பிறகு பொதுமக்களுக்காக மண்டபம் திறந்து வைக்கப்பட உள்ளது இதில் படங்களை பொதுமக்கள் பார்வையிட முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu