இந்தியாவின் தனியார் வங்கி துறையில் களமிறங்கும் ஹெச் எஸ் பி சி

July 6, 2023

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான ஹெச் எஸ் பி சி, இந்திய தனியார் வங்கி துறையில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, அதிக பணம் படைத்தவர்களை குறிவைத்து புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளது. கிட்டத்தட்ட 2 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக முதலீடுகளை வைத்திருப்பவர்களுக்கும், முதலீடுகள் செய்ய திறன் உள்ளவர்களுக்கும் எச் எஸ் பி சி திட்டங்களை அறிவிக்க உள்ளது. ஹெச் எஸ் பி சி யின் இந்த நகர்வு, ஆசியா மற்றும் இந்தியா பகுதிகளில் வங்கியின் […]

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான ஹெச் எஸ் பி சி, இந்திய தனியார் வங்கி துறையில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, அதிக பணம் படைத்தவர்களை குறிவைத்து புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளது. கிட்டத்தட்ட 2 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக முதலீடுகளை வைத்திருப்பவர்களுக்கும், முதலீடுகள் செய்ய திறன் உள்ளவர்களுக்கும் எச் எஸ் பி சி திட்டங்களை அறிவிக்க உள்ளது.

ஹெச் எஸ் பி சி யின் இந்த நகர்வு, ஆசியா மற்றும் இந்தியா பகுதிகளில் வங்கியின் விரிவாக்கத்திற்கு மிகவும் துணை புரியும் என்று கருதப்படுகிறது. அத்துடன், இந்திய தனியார் வங்கி துறையில் முன்னணி வங்கியாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu