மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் திறப்பு

February 27, 2024

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மெரினாவில் பேரறிஞர் அண்ணாவின் சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் செலுத்தி மரியாதை செலுத்தினார். பின்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் முன்பு நிறைவு பெற்ற சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து […]

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மெரினாவில் பேரறிஞர் அண்ணாவின் சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் செலுத்தி மரியாதை செலுத்தினார். பின்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் முன்பு நிறைவு பெற்ற சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த திறப்பு விழாவில் திமுக அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருணாநிதி நினைவிடத்தை சுற்றிலும் அவரது பொன்மொழி வாசகங்கள் கல்வெட்டுகளாக தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu