ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை வருகின்றனர். அதில் இன்று காலை எட்டு மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பிளக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய 10 - க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.