மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு

October 19, 2024

மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி சதவீதம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, மேலும் 3 சதவீதம் உயர்ந்து 53 சதவீதமாக மாறும். இந்த அறிவிப்பு 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், அரசுக்கு ஆண்டிற்கு ₹1,931 கோடி கூடுதல் செலவுகள் ஏற்படும் என […]

மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி சதவீதம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, மேலும் 3 சதவீதம் உயர்ந்து 53 சதவீதமாக மாறும். இந்த அறிவிப்பு 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், அரசுக்கு ஆண்டிற்கு ₹1,931 கோடி கூடுதல் செலவுகள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது,

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu