உயிரிழப்பை ஏற்படுத்தும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் உயர்வு

September 29, 2023

சென்னையில் மேயர் தலைமையில் மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் வடசென்னை பகுதியில் தெருவிளக்கு அமைப்பது, அனுமதி இல்லாமல் செயல்படும் கேபிள் வயர் துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்து 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளுக்கு பராமரிப்பு மற்றும் அபராத தொகை மாடு ஒன்றிற்கு ரூபாய் 5000 ஆகவும், பராமரிப்பு செலவாக மூன்றாம் நாள் ஒன்றுக்கு […]

சென்னையில் மேயர் தலைமையில் மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் வடசென்னை பகுதியில் தெருவிளக்கு அமைப்பது, அனுமதி இல்லாமல் செயல்படும் கேபிள் வயர் துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்து 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளுக்கு பராமரிப்பு மற்றும் அபராத தொகை மாடு ஒன்றிற்கு ரூபாய் 5000 ஆகவும், பராமரிப்பு செலவாக மூன்றாம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 1000 கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும். மீண்டும் அதே அதே மாடுகள் பிடிக்கப்பட்டு வந்தால் உரிமையாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பராமரிப்பு செலவாகும், மூன்றாம் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் தினமும் கூடுதலாக வசூலிக்க வேண்டும்m மாநகராட்சிகள் பிடிக்கக்கூடிய மாடுகளுக்கு அடையாளமாக காது மடலில் மாநகராட்சி வரிசை எண்கள் அடிப்படையில் முத்திரை பொருத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu