சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு

January 4, 2025

சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசமடைந்து, 39-இல் இருந்து 142-ஆக உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, சென்னையில் காற்று மாசு அதிகரித்து 190-ஆக பதிவானது. மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் […]

சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசமடைந்து, 39-இல் இருந்து 142-ஆக உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, சென்னையில் காற்று மாசு அதிகரித்து 190-ஆக பதிவானது. மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசமாக இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu