இன்று பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்றதின் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கணிக்கப்பட்டது. இதனை இந்தியா கூட்டணி கட்சிகள் ஏற்க மறுத்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற வாய்ப்பு உள்ளது. அதன்படி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்தியா கூட்டணி தலைவர்களின் வெளிப்படையான ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது