இந்தியா பிரான்ஸ் இடையே ரபேல் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடக்கம்

May 28, 2024

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே ரபேல் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐ என் எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றுக்கு 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான டெண்டர் டிசம்பர் மாதத்தில் அனுப்பப்பட்டது. இதற்கு பிரான்ஸ் நாடு பதில் அளித்துள்ளது. தற்போது, இறுதி கட்ட பேச்சு வார்த்தை மே 30ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 50000 கோடி ரூபாய் மதிப்பில் 26 ரபேல் […]

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே ரபேல் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐ என் எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றுக்கு 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான டெண்டர் டிசம்பர் மாதத்தில் அனுப்பப்பட்டது. இதற்கு பிரான்ஸ் நாடு பதில் அளித்துள்ளது. தற்போது, இறுதி கட்ட பேச்சு வார்த்தை மே 30ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 50000 கோடி ரூபாய் மதிப்பில் 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைக்காக, பிரான்ஸ் நாட்டிலிருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு இந்தியா வருகை தந்துள்ளது. அவர்கள், இந்திய பாதுகாப்பு துறையைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu