நம்பிக்கையான, வலுவான நிதி அமைப்பு இந்தியாவிடம் உள்ளது : பிரதமர் மோடி 

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, நம்பிக்கையான, வலுவான நிதி அமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் பிரதமர் மோடி 'வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதிச் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 75 வது சுதந்திர ஆண்டில், இந்தியா UPI மூலம் ரூ. 75,000 கோடிகளை மாற்றியது. இது RuPay மற்றும் UPI ஆகியவை குறைந்த விலை மற்றும் அதிக பாதுகாப்பான தொழில்நுட்பம் மட்டுமல்ல, இது உலகில் […]

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, நம்பிக்கையான, வலுவான நிதி அமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் பிரதமர் மோடி 'வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதிச் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 75 வது சுதந்திர ஆண்டில், இந்தியா UPI மூலம் ரூ. 75,000 கோடிகளை மாற்றியது. இது RuPay மற்றும் UPI ஆகியவை குறைந்த விலை மற்றும் அதிக பாதுகாப்பான தொழில்நுட்பம் மட்டுமல்ல, இது உலகில் எங்களின் அடையாளம் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் தங்கள் செலுத்தும் வரி பொதுநலனுக்காக செலவிடப்படுகிறது என்பதை மக்கள் நம்புகின்றனர். வரி விகிதங்களை குறைத்ததால் வரி வசூல் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu