மலேசியாவில் உள்ள சிலாங்கூர் ஆசியா அணிகள் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசியா அணிகள் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய மகளிர் அணி ஹாங்கங்கை 3-0 என்ற கோல் கணக்கில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் முதன் முதலாக ஆசிய அணி பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.