மியான்மரில் நிலநடுக்கம்: இந்தியா ஆபரேஷன் பிரம்மா திட்டத்தின் கீழ் நிவாரணம்

May 23, 2025

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் காலை 11.50 மணிக்கு உண்டானது. பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. மியான்மரில், நேபிடா, மண்டலாய் உட்பட 6 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் காலை 11.50 மணிக்கு உண்டானது. பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. மியான்மரில், நேபிடா, மண்டலாய் உட்பட 6 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா ஆபரேஷன் பிரம்மா திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள் அனுப்பி உதவி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 60 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 118 உறுப்பினர்களைக் கொண்ட ராணுவ கள மருத்துவமனை பிரிவுடன் இரண்டு C-17 விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu