இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால் காலமானார்

August 19, 2024

சென்னையில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் காலமானார் இந்திய கடலோர காவல்படையின் 25வது தலைமை இயக்குனரான ராகேஷ் பால், 59, நேற்று சென்னையில் காலமானார். புதிதாக கட்டப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு ராகேஷ் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இரவு காலத்தில் அவர் உயிரிழந்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலியளிக்க மருத்துவமனைக்கு சென்றனர். […]

சென்னையில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் காலமானார்

இந்திய கடலோர காவல்படையின் 25வது தலைமை இயக்குனரான ராகேஷ் பால், 59, நேற்று சென்னையில் காலமானார். புதிதாக கட்டப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு ராகேஷ் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இரவு காலத்தில் அவர் உயிரிழந்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலியளிக்க மருத்துவமனைக்கு சென்றனர். ராகேஷ் பால், 2023 ஜூலை 19-ல் பதவியேற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu