சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை - சென்செக்ஸ் 445 புள்ளிகள் உயர்வு

March 21, 2023

தொடர்ச்சியாக சரிவு பாதையில் இருந்த இந்திய பங்குச்சந்தை, இன்று ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த ஒரு வார காலத்தை கணக்கில் கொண்டால், இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 445.73 புள்ளிகள் உயர்ந்து 58074.68 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 119.1 புள்ளிகள் உயர்ந்து, 17107.5 ஆக நிலை பெற்றது. […]

தொடர்ச்சியாக சரிவு பாதையில் இருந்த இந்திய பங்குச்சந்தை, இன்று ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த ஒரு வார காலத்தை கணக்கில் கொண்டால், இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 445.73 புள்ளிகள் உயர்ந்து 58074.68 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 119.1 புள்ளிகள் உயர்ந்து, 17107.5 ஆக நிலை பெற்றது. இதன் மூலம், நிஃப்டி மீண்டும் 17000 புள்ளிகளை கடந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, எச்டிஎப்சி லைப், ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனங்கள் உயர்ந்துள்ளன. ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், பிரிட்டானியா, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சரிந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu