இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

November 18, 2022

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளித்துறையில் முதன்முறையாக தனியார் வடிவமைத்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது 2 இந்திய செயற்கை கோள்கள் உட்பட 3 செயற்கை கோள்களை சுமந்து சென்றது. இந்த ராக்கெட் 5 நிமிடங்களில் அதிகபட்ச உயரமான 81 கிலோமீட்டர் உயரத்தை அடைந்த பின்பு  3 செயற்கைகோள்களையும் விண்ணிலே அதனுடைய புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த உள்ளது. […]

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளித்துறையில் முதன்முறையாக தனியார் வடிவமைத்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது 2 இந்திய செயற்கை கோள்கள் உட்பட 3 செயற்கை கோள்களை சுமந்து சென்றது.

இந்த ராக்கெட் 5 நிமிடங்களில் அதிகபட்ச உயரமான 81 கிலோமீட்டர் உயரத்தை அடைந்த பின்பு  3 செயற்கைகோள்களையும் விண்ணிலே அதனுடைய புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த உள்ளது. தேசிய விண்வெளி வளர்ச்சி அங்கீகார மையத்தின் ஒப்புதலால் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu