இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளிவரும் -  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 

இந்தியாவில் தயாரான முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளியாகும் என்று மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், உலகம் முழுவதும் செமி கண்டக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவிலும் அதுபோன்ற தொழிற்சாலையை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது. குஜராத் மாநிலத்தில் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. 4 முதல் […]

இந்தியாவில் தயாரான முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளியாகும் என்று மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், உலகம் முழுவதும் செமி கண்டக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவிலும் அதுபோன்ற தொழிற்சாலையை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது. குஜராத் மாநிலத்தில் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. 4 முதல் 5 செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் ஓராண்டுக்குள் இந்தியாவில் அமைக்கப்படும். 2024-ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவில் தயாராகும் முதலாவது செமி கண்டக்டர் சிப் வெளியாகும். இது மைக்ரான் நிறுவனத்தின் முதலாவது செமி கண்டக்டர் சிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu