சர்வதேச போதை பொருள் கடத்தல் பாகிஸ்தான் வழியாக இயங்குகிறது - அறிக்கை

December 28, 2022

சர்வதேச போதை பொருள் கடத்தல், பாகிஸ்தான் வழியாக இயங்கி வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இளைஞர்கள் மத்தியில் ஆப்பிரிக்காவை சேர்ந்த நைஜீரியா நாடு போதை பொருள் கடத்தலில் முக்கிய நாடாக உள்ளது. இந்த நாட்டில் இருந்து வளைகுடா நாடுகள் வழியாக ஆப்கானிஸ்தான் வரை போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது. இந்த கடத்தல் இணைப்பு, பாகிஸ்தான் நாடு வழியாக செல்வதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து ட்ரமடால் போதை மாத்திரை பாகிஸ்தானுக்கு வந்து, அங்கிருந்து விநியோகக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. […]

சர்வதேச போதை பொருள் கடத்தல், பாகிஸ்தான் வழியாக இயங்கி வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இளைஞர்கள் மத்தியில் ஆப்பிரிக்காவை சேர்ந்த நைஜீரியா நாடு போதை பொருள் கடத்தலில் முக்கிய நாடாக உள்ளது. இந்த நாட்டில் இருந்து வளைகுடா நாடுகள் வழியாக ஆப்கானிஸ்தான் வரை போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது. இந்த கடத்தல் இணைப்பு, பாகிஸ்தான் நாடு வழியாக செல்வதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து ட்ரமடால் போதை மாத்திரை பாகிஸ்தானுக்கு வந்து, அங்கிருந்து விநியோகக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த போதைப் பொருள் இயக்கங்கள் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு உடையதாக கருதப்படுகின்றன.

ட்ரமடால் தவிர, கொடைன் என்ற கடத்தல் போதை பொருளும் நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிகமான போதை அளவு கொண்டதாகும். இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு வந்த 1.7 மில்லியன் டன் போதை பொருளை கைப்பற்றி உள்ளதாக அந்நாட்டின் போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu