சென்ட்ரல் வங்கியில் ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தொடர் வைப்பு திட்டம் அறிமுகம்

ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தொடர் வைப்பு திட்டத்தை சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ட் சுரக்ஷித் சம்ரிதி என்ற பெயரில் புதிய தொடர்பு வைப்பு திட்டத்தை சென்ட்ரல் பாங்க்ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்காக பிரத்யேகமாக இப்புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர்களுக்குத் திட்டம் முதிர்வடையும் வரை தவணைத் தொகையின் 100 மடங்கு தொகை அளவுக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும். புதிய சென்ட் சுரக்ஷிஷித் சம்ரிதி […]

ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தொடர் வைப்பு திட்டத்தை சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்ட் சுரக்ஷித் சம்ரிதி என்ற பெயரில் புதிய தொடர்பு வைப்பு திட்டத்தை சென்ட்ரல் பாங்க்ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்காக பிரத்யேகமாக இப்புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர்களுக்குத் திட்டம் முதிர்வடையும் வரை தவணைத் தொகையின் 100 மடங்கு தொகை அளவுக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும். புதிய சென்ட் சுரக்ஷிஷித் சம்ரிதி தொடர் வைப்பு திட்டத்தில் 84 மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அசல் தவணையாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu