ஐபிஎல் தொடரில் 39 ஆவது லீக்காட்டத்தில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய சிஎஸ்கே அணியில் - துபே ஜோடி அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தனர். ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. இதில் ஸ்டாய்னிஸ் அதிக ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் லக்னோ அணி 19.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.