ஐபிஎல் 2024: மழையின் காரணமாக நேற்றைய போட்டி ரத்து

ஐபிஎல் 2024 தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாட இருந்தன. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத இருந்தன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்த நிலையில் மழையின் காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்டது. மேலும் போட்டி 7 ஓவர்கள் ஆக குறைக்கப்பட்டது. போட்டியில் வெற்றி அடையும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறும் […]

ஐபிஎல் 2024 தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாட இருந்தன.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத இருந்தன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்த நிலையில் மழையின் காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்டது. மேலும் போட்டி 7 ஓவர்கள் ஆக குறைக்கப்பட்டது. போட்டியில் வெற்றி அடையும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். தோல்வியடையும் பட்சத்தில்
எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணியை எதிர்கொள்ள வேண்டி வரும். அவகையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி களம் இறங்குகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu