ஐபிஎல் 2025 ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக விலையில் ஏலம் போனார். ஐபிஎல் 2025 கிரிக்கெட் ஏலம் நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 7 வீரர்களை எடுத்துள்ளது.இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட் ஆகும். அவர் 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சென்றார். இதேபோன்று, ஷ்ரேயஸ் அய்யர் 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் […]

ஐபிஎல் 2025 ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக விலையில் ஏலம் போனார்.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் ஏலம் நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 7 வீரர்களை எடுத்துள்ளது.இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட் ஆகும். அவர் 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சென்றார். இதேபோன்று, ஷ்ரேயஸ் அய்யர் 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சென்றார். இந்த ஏலத்தில், 574 வீரர்கள் பங்கேற்றனர், மற்றும் டாப் 5 இடங்களிலும் இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu