தமிழக போலீசாருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து: 28 சூப்பிரண்டுகள் கோரிக்கை அனுமதி

January 22, 2025

மத்திய அரசு 28 போலீசாருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கிய ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக போலீஸ் துறையில் 28 பேர், சூப்பிரண்டுகளாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த 28 போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கிய மத்திய அரசின் ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈஸ்வரன், மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பரோஸ்கான் அப்துல்லா, ராமகிருஷ்ணன், சக்திவேல், நாகஜோதி, சுகுமாரன், ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், […]

மத்திய அரசு 28 போலீசாருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கிய ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழக போலீஸ் துறையில் 28 பேர், சூப்பிரண்டுகளாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த 28 போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கிய மத்திய அரசின் ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈஸ்வரன், மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பரோஸ்கான் அப்துல்லா, ராமகிருஷ்ணன், சக்திவேல், நாகஜோதி, சுகுமாரன், ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், எஸ்.சரவணன், டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu