ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இந்திய ரெயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு போர்ட்டலான ஐஆர்சிடிசி, இந்தியா முழுவதும் தட்கல் பயணசீட்டு நேரத்தில் முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். டெல்லி, அகமதாபாத், சூரத், மும்பை, மதுரை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. இதனால் பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிபட்டனர்.