இஸ்ரேல் போர் பலி எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியது

October 11, 2023

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலும் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது. இதுவரை 1500 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்க […]

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலும் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது. இதுவரை 1500 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தப் போரில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு எடுத்துள்ளது. அதனை எடுத்து மூன்று லட்சம் வீரர்களை காசா முனையில் குவித்துள்ளது. காசா எல்லையோர பகுதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அதோடு இஸ்ரேல் முழுவதும் அனைத்து பள்ளிகளும் வரும் நாட்களில் மூடப்பட்டு இருக்கும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu