இஸ்ரேல்-காசா போர் மீண்டும் தீவிரம் – விமான தாக்குதலில் 23 பேர் பலி

April 10, 2025

இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.. 7 வாரங்கள் நீடித்த போர்நிறுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பு பகுதியை விரிவாக்கும் நோக்கில், தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் நடைபெற்ற இஸ்ரேல் விமான தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7ஆம் தேதி […]

இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது..

7 வாரங்கள் நீடித்த போர்நிறுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பு பகுதியை விரிவாக்கும் நோக்கில், தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் நடைபெற்ற இஸ்ரேல் விமான தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ், இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் கடத்தப்பட்டு, போர் நிறுத்தத்தின் போது சிலர் விடுவிக்கப்பட்டனர். இதுவரை காசாவில் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu