ஐ.நா. பாலஸ்தீன நிவாரண அமைப்புக்கு இஸ்ரேலில் தடை

October 29, 2024

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் செயல்பட இஸ்ரேல் தடை விதிக்கிறது. இஸ்ரேல் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்களை தாக்குதல் நடத்துகிறது. உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் குறைபாட்டால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்களைத் தடுக்கும் வகையில், இஸ்ரேல் பாராளுமன்றம் மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் செயல்பட இஸ்ரேல் தடை விதிக்கிறது. இதன் நடைமுறைக்கு வந்தால், காசா […]

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் செயல்பட இஸ்ரேல் தடை விதிக்கிறது.

இஸ்ரேல் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்களை தாக்குதல் நடத்துகிறது. உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் குறைபாட்டால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்களைத் தடுக்கும் வகையில், இஸ்ரேல் பாராளுமன்றம் மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் செயல்பட இஸ்ரேல் தடை விதிக்கிறது. இதன் நடைமுறைக்கு வந்தால், காசா பகுதிக்குள் சென்று வரும் நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்ததற்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், வடக்கு காசா பகுதியில் உணவுப் பொருட்களை தடுக்கும் திட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu