லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 27 பேர் பலி

October 17, 2024

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். பல கட்டிடங்கள், குறிப்பாக மேற்பகுதிகள், சேதமடைந்துள்ளன. ஹிஸ்புல்லா தலைவர் ஜலால் முஸ்தபா ஹரிரியை இலக்காகக் கொண்டு, குவானா நகரில் இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இதில் 15 பேர் பலியாகினர். தற்போது, தெற்கு லெபனான் மீது 138 வான்வழி தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. மேலும் 6 நாள் போர் நிறுத்தத்திற்கு பிறகு, பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. அதில் மேயர் […]

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

பல கட்டிடங்கள், குறிப்பாக மேற்பகுதிகள், சேதமடைந்துள்ளன. ஹிஸ்புல்லா தலைவர் ஜலால் முஸ்தபா ஹரிரியை இலக்காகக் கொண்டு, குவானா நகரில் இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இதில் 15 பேர் பலியாகினர். தற்போது, தெற்கு லெபனான் மீது 138 வான்வழி தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. மேலும் 6 நாள் போர் நிறுத்தத்திற்கு பிறகு, பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. அதில் மேயர் அகமது கஹில் கொல்லப்பட்டார். இதுவரை, லெபனானில் 2,377 பேர் உயிரிழந்தனர். 12 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu