இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறியதாவது:-
சந்திரையான் வெற்றியைத் தொடர்ந்து வின்வெளி ஆராய்ச்சியில் அனைத்து சாத்திய கூறுகளையும் , என்ன வகையான அறிவியல் மேம்பாடுகளை செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம்.விண்வெளி நிலையத்தை உருவாக்குவது போன்ற பெரிய திட்டங்களும் உள்ளது. விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதையும் கவனித்துக் கொண்டு எதிர்காலத்தில் ஒரு விண்வெளி நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாக அமையும் என்றும்அவர் கூறியுள்ளார்.