இஸ்ரோ புதிய செயற்கைக்கோளை 29-ந்தேதி விண்ணில் செலுத்துகிறது

இஸ்ரோ தனது புதிய செயற்கைக்கோளை 29-ந்தேதி விண்ணில் செலுத்த உள்ளது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2018-ல் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பழைய செயற்கைகோளுக்கு பதிலாக புதிய செயற்கைகோளை வருகிற 29-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. இது 24x7 இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சிவில் நோக்கத்திற்காகவும், உள்நாட்டு தொழில்துறையை ஊக்குவிக்கவும் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக […]

இஸ்ரோ தனது புதிய செயற்கைக்கோளை 29-ந்தேதி விண்ணில் செலுத்த உள்ளது.

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2018-ல் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பழைய செயற்கைகோளுக்கு பதிலாக புதிய செயற்கைகோளை வருகிற 29-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. இது 24x7 இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சிவில் நோக்கத்திற்காகவும், உள்நாட்டு தொழில்துறையை ஊக்குவிக்கவும் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu