பிஎஸ்எல்வி சி 55 திட்டத்தில் சிங்கப்பூரின் செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது - இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி சி 55 திட்டத்தில் பணியாற்றி வருகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி, விண்ணில் ஏவப்பட உள்ள இந்தத் திட்டத்தில், சிங்கப்பூர் நாட்டின் செயற்கைக்கோள் ஒன்று செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஒரு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் என சொல்லப்பட்டுள்ளது. இது, அனைத்து வானிலை மற்றும் இதர சூழல்களிலும் பூமியை கண்காணிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. சுமார் 750 கிலோ கிராம் எடையுள்ள இந்த செயற்கை கோளை, எஸ்டி இன்ஜினியரிங் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி சி 55 திட்டத்தில் பணியாற்றி வருகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி, விண்ணில் ஏவப்பட உள்ள இந்தத் திட்டத்தில், சிங்கப்பூர் நாட்டின் செயற்கைக்கோள் ஒன்று செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஒரு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் என சொல்லப்பட்டுள்ளது. இது, அனைத்து வானிலை மற்றும் இதர சூழல்களிலும் பூமியை கண்காணிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

சுமார் 750 கிலோ கிராம் எடையுள்ள இந்த செயற்கை கோளை, எஸ்டி இன்ஜினியரிங் தயாரித்துள்ளது. இது தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு துணை புரியும் என சொல்லப்பட்டுள்ளது. இஸ்ரோ, ஏற்கனவே சிங்கப்பூரின் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu