தென்கொரிய விமான விபத்துக்கு அந்நிறுவன தலைவர் மன்னிப்பு கோரினார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு பறந்த விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 85 பேர் உயிரிழந்ததாகத் தொடக்கக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பின்னர், 179 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியூட்டியுள்ளது. மீட்கப்பட்ட இரு பயணிகள் தவிர, மற்றவர்களும் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், ஜேஜூ ஏர் நிறுவன […]

தென்கொரிய விமான விபத்துக்கு அந்நிறுவன தலைவர் மன்னிப்பு கோரினார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு பறந்த விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 85 பேர் உயிரிழந்ததாகத் தொடக்கக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பின்னர், 179 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியூட்டியுள்ளது. மீட்கப்பட்ட இரு பயணிகள் தவிர, மற்றவர்களும் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. கிம் இ-பே, விபத்து குறித்து மன்னிப்பு கோரியுள்ளார். அவர் கூறியது: "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதே எங்கள் முக்கிய முன்னுரிமை. விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரியவரும்."

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu