ராஜஸ்தானில் புதிய சிமெண்ட் ஆலை - ஜே எஸ் டபிள்யூ சிமெண்ட் 3000 கோடி முதலீடு

May 21, 2024

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகர் மாவட்டத்தில் ஜே எஸ் டபிள்யூ சிமெண்ட் நிறுவனத்தின் புதிய ஆலை அமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் சிமெண்ட் ஆலை ராஜஸ்தானில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலை மூலம், ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. புதிய ஆலையில், ஆண்டுக்கு 3.3 மில்லியன் டன் சிமெண்ட் கிலிங்கர் மற்றும் 2.5 மில்லியன் டன் சிமெண்ட் கிரைண்டிங் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு […]

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகர் மாவட்டத்தில் ஜே எஸ் டபிள்யூ சிமெண்ட் நிறுவனத்தின் புதிய ஆலை அமைக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் சிமெண்ட் ஆலை ராஜஸ்தானில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலை மூலம், ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. புதிய ஆலையில், ஆண்டுக்கு 3.3 மில்லியன் டன் சிமெண்ட் கிலிங்கர் மற்றும் 2.5 மில்லியன் டன் சிமெண்ட் கிரைண்டிங் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு கற்களை உற்பத்தி ஆலைக்கு கொண்டு வருவதற்கு 7 கிலோமீட்டர் நேரத்துக்கு பெல்ட் கண்வேயர் அமைக்கப்படுகிறது. இவை தவிர இந்த ஆலையில் இருந்து வெளியாகும் வெப்பத்தை பயன்படுத்தி 18 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள மின் நிலையம் அமைக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu