உக்ரைனின் ஒன்பது பகுதிகளில் ரஷியாவின் ஒரே நேரடி தாக்குதலால் 6 பேர் உயிரிழப்பு, 80க்கும் மேற்பட்டோர் காயம்.
உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்' என்ற ரகசிய நடவடிக்கைக்கு பதிலடியாக ரஷியா இந்த போர்த் தாக்குதலை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது மிகவும் பரபரப்பான, ஒரே நேரத்தில் நடந்த கடுமையான தாக்குதல் எனக் கருதப்படுகிறது. கீவ், லிவிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் பதற்றத்தில் காணப்படுகின்றன.புதிய பயங்கர அலை என்று ஜெலென்ஸ்கி கண்டனம்; உலக நாடுகள் மௌனம் காட்டுவது புதினுக்கு வாய்ப்பு என விமர்சனம்.