ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மதுபான விலைகள் உயர்வு

February 12, 2025

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மதுபான விலைகள் 15% உயர்வு அடைந்துள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மதுபான விலைகளை குறைப்பதாக வாக்குறுதி வழங்கினார். அதன்படி, முதல்வராக பதவியெடுக்கும்போது மதுபான விலைகளை குறைத்தார். எனினும், தற்போது ஆந்திராவில் ரூ.99-க்கு விற்கப்படும் மதுபானங்களை தவிர்த்து, மற்ற மதுபானங்களின் விலை கலால் துறையின் ஆணைக்கு 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்திலும் பீர் வகைகளின் விலை 15 […]

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மதுபான விலைகள் 15% உயர்வு அடைந்துள்ளது.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மதுபான விலைகளை குறைப்பதாக வாக்குறுதி வழங்கினார். அதன்படி, முதல்வராக பதவியெடுக்கும்போது மதுபான விலைகளை குறைத்தார். எனினும், தற்போது ஆந்திராவில் ரூ.99-க்கு விற்கப்படும் மதுபானங்களை தவிர்த்து, மற்ற மதுபானங்களின் விலை கலால் துறையின் ஆணைக்கு 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்திலும் பீர் வகைகளின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu