மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவு: புதிய அரசு பதவியேற்பு

December 6, 2024

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவில் பாஜக அரசு வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதைத் தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிஸு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவரைத் தொடர்ந்து, சிவ சேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் அளித்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவில் பாஜக அரசு வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதைத் தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிஸு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவரைத் தொடர்ந்து, சிவ சேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் அளித்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu