அதிக வெப்பத்தால் 250 மில்லியன் ஆண்டுகளில் பாலூட்டிகள் அழிந்து போகும் - ஆய்வுத் தகவல்

September 26, 2023

அதிக வெப்பம் காரணமாக, சுமார் 250 மில்லியன் ஆண்டுகளில் நிலத்தில் வசிக்கும் அனைத்து பாலூட்டிகளும் அழிந்து போகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நியூ சயின்டிஸ்ட் மற்றும் நேச்சர் ஜியோ சயின்ஸ் இதழ்களில் இது தொடர்பான விரிவான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரிஸ்டோல் பல்கலைக்கழக விஞ்ஞானி அலெக்சாண்டர் பான்ஸ்வொர்த் தலைமையில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு, இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “பூமியில் வசிக்கும் மனிதர்கள் உட்பட அனைத்து பாலூட்டிகளும் 250 மில்லியன் ஆண்டுகளில் அழிந்து போகும். முக்கியமாக, […]

அதிக வெப்பம் காரணமாக, சுமார் 250 மில்லியன் ஆண்டுகளில் நிலத்தில் வசிக்கும் அனைத்து பாலூட்டிகளும் அழிந்து போகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நியூ சயின்டிஸ்ட் மற்றும் நேச்சர் ஜியோ சயின்ஸ் இதழ்களில் இது தொடர்பான விரிவான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரிஸ்டோல் பல்கலைக்கழக விஞ்ஞானி அலெக்சாண்டர் பான்ஸ்வொர்த் தலைமையில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு, இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “பூமியில் வசிக்கும் மனிதர்கள் உட்பட அனைத்து பாலூட்டிகளும் 250 மில்லியன் ஆண்டுகளில் அழிந்து போகும். முக்கியமாக, சூரியனின் அதிக பிரகாசம், கண்டங்களின் அமைப்பில் ஏற்படும் மாறுதல், அதிக அளவு கார்பன் டையாக்சைடு ஆகிய 3 காரணங்களால் இந்த நிலை ஏற்படும். அதன்படி, பூமி வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறும். மேலும், 7.6 பில்லியன் ஆண்டுகளில், சூரியன் பூமியை விழுங்கி விடும்” என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu