மியான்மரில் டிரோன் தாக்குதலில் 200 ரோஹிங்கியா அகதிகள் பலி

August 12, 2024

நஃப் ஆற்றில் ஒரு படகு ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 200 ரோஹிங்கியாக்கள் பலியாகினர் என்று கூறப்படுகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மியான்மரில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் மோதலில் அகதிகள் கொல்லப்படுகின்றனர். இங்குள்ள சிறுபான்மை மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்திற்கு தப்பி செல்கின்றனர். மியான்மரில் இருந்து ரோஹிங்கியாக்கள் படகுகளில் தப்பி சென்றபோது அவர்கள் மீது ராணுவம் ட்ரோன்கள் கொண்டு தாக்கியது. அப்பொழுது நஃப் ஆற்றில் ஒரு படகு ட்ரோன்கள் […]

நஃப் ஆற்றில் ஒரு படகு ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 200 ரோஹிங்கியாக்கள் பலியாகினர் என்று கூறப்படுகிறது.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மியான்மரில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் மோதலில் அகதிகள் கொல்லப்படுகின்றனர். இங்குள்ள சிறுபான்மை மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்திற்கு தப்பி செல்கின்றனர். மியான்மரில் இருந்து ரோஹிங்கியாக்கள் படகுகளில் தப்பி சென்றபோது அவர்கள் மீது ராணுவம் ட்ரோன்கள் கொண்டு தாக்கியது. அப்பொழுது நஃப் ஆற்றில் ஒரு படகு ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 200 ரோஹிங்கியாக்கள் பலியாகினர் என்று கூறப்படுகிறது. இருநூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் மூன்று பேர் உயிர் தப்பினர் என்று வங்காளதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu