கனமழை காரணமாக மெட்ரோ ரெயில் சேவை அதிகரிப்பு

October 15, 2024

கனமழைக்கு ஏற்ப மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்பட உள்ளன. கனமழையின் காரணமாக, பயணிகளுக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவைகள் இயங்கும். பச்சை வழித்தடத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரை 5 நிமிட இடைவெளியுடன், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியுடன் […]

கனமழைக்கு ஏற்ப மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

கனமழையின் காரணமாக, பயணிகளுக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவைகள் இயங்கும். பச்சை வழித்தடத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரை 5 நிமிட இடைவெளியுடன், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியுடன் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக, வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியில் சேவை வழங்கப்படும். இதனால், பயணிகள் பாதுகாப்பாக மின் ரயில்கள் மூலம் பயணம் செய்யலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu